follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகடினமான காலத்தில் இலங்கைக்கு உதவியமைக்காக சீனாவிற்கு நன்றி! - மஹிந்த

கடினமான காலத்தில் இலங்கைக்கு உதவியமைக்காக சீனாவிற்கு நன்றி! – மஹிந்த

Published on

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் நெருக்கடிமிக்க இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு தான் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த சீன தூதுவரிடம் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...