follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் வரிசையில் நின்ற 19 வயது இளைஞன் உயிரிழப்பு!

எரிபொருள் வரிசையில் நின்ற 19 வயது இளைஞன் உயிரிழப்பு!

Published on

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்து நின்ற 19 வயது இளைஞன் ஒருவர் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மகன் வௌிநாடு போக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், “நாட்டை விட்டுப் போகாதே! இங்கேயே இரு! எப்படியாவது இங்கேயே வாழ்வோம்.” என தான் மகனிடம் கூறியதாகவும்உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.

நாங்கள் வவுனியாவுக்குப் போக வேண்டி இருந்ததால் மகன் தான் எரிபொருள் வாங்க சென்றார் என இளைஞனின் தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால்...

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...