follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுபோக்குவரத்து பிரச்சனையை தீருங்கள்! இல்லாவிட்டால் பாடசாலைக்கு வரமாட்டோம்! - தமிழர் ஆசிரியர் சங்கம்!

போக்குவரத்து பிரச்சனையை தீருங்கள்! இல்லாவிட்டால் பாடசாலைக்கு வரமாட்டோம்! – தமிழர் ஆசிரியர் சங்கம்!

Published on

தமக்கு முறையாக பதிலளிக்கவில்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம் கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில் எந்த தீர்வும் வழங்கப்படாததால் குறித்த தீர்மானத்திற்கு வந்ததாக குறித்த சங்கத்தின் செயலாளர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் எமது போக்குவரத்திற்கான பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால் திங்கள் முதல் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது என்பதனை கல்வி அமைச்சிற்கும் பெற்றோருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால்...

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...