follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்! - ஜீ. எல். பீரிஸ்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்! – ஜீ. எல். பீரிஸ்!

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ருவாண்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய உச்சி மாநாட்டில், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இலங்கைக்கு அவசியம் என ஜி.எல். பீரிஸ், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...