follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுநாட்டின் நெருக்கடி நிலையினால் மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்!

நாட்டின் நெருக்கடி நிலையினால் மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்!

Published on

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்கலைக்கழகம் மூடப்பட்டாலும் கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா...

“பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்” – பிரதமர்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள்...