follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபிரதி பொலீஸ்மா அதிபர் காரியாலயதிற்கு முன் தற்கொலை செய்துகொண்ட பொலீஸ் சார்ஜன்ட்!

பிரதி பொலீஸ்மா அதிபர் காரியாலயதிற்கு முன் தற்கொலை செய்துகொண்ட பொலீஸ் சார்ஜன்ட்!

Published on

தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் முன்பாக பொலீஸ் சார்ஜன்ட் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது கடமை நேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பொலீஸ் அதிகாரி வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் சார்ஜென்ட் ஆக கடமையில் இருந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...