follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசீன – அமெரிக்க தூதுவர்களுக்கு இடையில் சந்திப்பு

சீன – அமெரிக்க தூதுவர்களுக்கு இடையில் சந்திப்பு

Published on

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பரஸ்பர ஆர்வமுள்ள, பரந்த விடயப்பரப்பு தொடர்பில் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடியும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...