follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஇலங்கை சிறுவர்களுக்காக சர்வதேசத்திடம் உதவிகோரும் யுனிசெப் நிறுவனம்!

இலங்கை சிறுவர்களுக்காக சர்வதேசத்திடம் உதவிகோரும் யுனிசெப் நிறுவனம்!

Published on

இலங்கையில் கவனிக்கப்படவேண்டிய வேண்டிய 1.7 மில்லியன் சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும் அவர்களுக்கான போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் சுமார் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை திரட்டும் நோக்கில் யுனிசெப் நிறுவனம் குறித்த நிதியுதவியினை கோரியுள்ளது.

எதிர்வரும் 7 மாதங்களுக்குமான சிறுவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கையின் நிலவரப்படி 25.3 மில்லியன் என்ற தொகை போதுமானதாக இருக்கும் என நம்புவதகாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் இந் நெருக்கடி நிலைமையில் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்ட குழந்தைகள் எதாவது ஒருவகையில் தேவையுடையவர்களாக மாறுவார்கள் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல்...