follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையானது

அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையானது

Published on

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 3 இருபதுக்கு20 போட்டிகளும், 5 ஒருநாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இதில், முதலாவது இருபதுக்கு20 போட்டி நேற்று ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இப்போட்டியை காண பெருமளவான ரசிகர்கள் குவிந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்றைய தினம் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 3 ஆவது இருபதுக்கு20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை பல்லேகலையில் இடம்பெறவுள்ள நிலையில், அதற்குரிய அனைத்து அனுமதி சீட்டுகளும், 2 ஆவது போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே விற்று தீர்ந்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...