follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரி பதவி நீக்கம்

கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரி பதவி நீக்கம்

Published on

கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரி தனது உத்தியோகபூர்வ கடமைகளை மீறியதற்காக பதவி நீக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்பஸ் ஏ 330-300 விமானத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக உத்தியோகபூர்வ கடமைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சகம் குறித்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சட்டத்தரணிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என பிரதம நீதியரசருக்கு அறிவிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...