follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

Published on

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.எஸ்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் விக்கிரம செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

No description available.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...