follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொழும்பு மேயருடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

கொழும்பு மேயருடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

Published on

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் ஜூலி சுங் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முக்கிய பங்கு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் மிகக் கடுமையான பொருளாதார சவால்களைத் தணிக்க உதவும் வகையில், தனியார் துறை மற்றும் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிவாரணப் பொருட்களை பெற்றுகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வழிகளையும் இதன்போது கலந்தாலோசித்ததாக தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...