follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொழும்பு – கடவத்தை வீதியில் இயங்கும் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு – கடவத்தை வீதியில் இயங்கும் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Published on

கொழும்பு – கடவத்தை (138) வீதியில் இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தார்.

இதன் காரணமாக கடவத்தையில் இருந்து ஆரம்பிக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...