follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபயணத்தடை மேலும் நீடிப்பு

பயணத்தடை மேலும் நீடிப்பு

Published on

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்க்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை ஜுலை மாதம் 25 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...