follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

Published on

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன்போது ,அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, உர நெருக்கடி, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இன்றி மக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து புதிய பிரதமர் ரணில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...