follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான வழக்கின் தீர்ப்பு மீண்டும் தாமதம்

விமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான வழக்கின் தீர்ப்பு மீண்டும் தாமதம்

Published on

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான வழக்கின் தீர்ப்பு மீண்டும் தாமதமாகியுள்ளது.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததாக சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கில், இன்னும் வழங்கப்படாமல் இருந்த வழக்கின் தீர்ப்பு தொடர்ந்து மூன்றாவது முறையாக தாமதமாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...