follow the truth

follow the truth

April, 17, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு

Published on

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 6 அதிகாரிகளை நியமிக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் மாதத்திலிருந்து மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும

எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர...

இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கக் கோரிக்கை

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என அமெரிக்க...

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...