கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மையை காரணமாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 41 வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதோடு 61 வாகனங்கள் முழுமையாக சேதம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறைகளின் போது வீடுகள் உட்பட 136 சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப் பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளா