follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மை: 09 பேர் இதுவரை உயிரிழப்பு !

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மை: 09 பேர் இதுவரை உயிரிழப்பு !

Published on

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மையை காரணமாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 41 வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதோடு 61 வாகனங்கள் முழுமையாக சேதம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறைகளின் போது வீடுகள் உட்பட 136 சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப் பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளா

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...