follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவித்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவித்தல்

Published on

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பயணிகள் தங்களுடைய விமான சீட்டுகள் மற்றும் கடவுச்சீட்டினை விமான நிலைய சோதனைச் சாவடிகளில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களிடம் வழங்கலாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அத்துடன், விமானம் புறப்படும் நேரத்திற்கு 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...