follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற வீதிகளுக்கு பூட்டு

பாராளுமன்ற வீதிகளுக்கு பூட்டு

Published on

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப்பகுதியில்  பாராளுமன்ற நுழைவு வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு வீதிகள் இன்றும் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய , தியத்த உயன சந்தியிலிருந்து பொல்துவ சந்தி ஊடாக  ஜயந்திபுர சந்தி வரையான பாராளுமன்ற வீதியும், ஜயந்திபுர சந்தியிலிருந்து கியன்னம் சந்தி வரையிலான பகுதிகளும் இவ்வாறு மூடப்படவுள்ளன.

குறித்த பகுதிகளில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  பாராளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவலக  பணியாளர்கள் பயணிப்பதற்கு பாரிய இடையூறு ஏற்படுவதன் காரணமாக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

EPF பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில்...

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...