பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்றது .இதன் போது எடுக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...