follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபாராளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம்

Published on

பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் வீதித் தடைகளை மீறி உட்பிரவேசித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் .

இதனால் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...