follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபத்திரிகை சுதந்திர சுட்டெண் தரவரிசையில் 146 வது இடத்தில் இலங்கை

பத்திரிகை சுதந்திர சுட்டெண் தரவரிசையில் 146 வது இடத்தில் இலங்கை

Published on

2022 ஆம் ஆண்டிற்கான எல்லைகளற்ற நிருபர்கள் அறிக்கையின்படி, பத்திரிகை சுதந்திர சுட்டெண் தரவரிசையில் 146 வது இடத்திற்கு இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 127 வது இடத்தில் இருந்த இலங்கை 19 இடங்களை இழந்துள்ளது.

2009 வரை தீவை நாசப்படுத்திய உள்நாட்டுப் போருடனும், தமிழர் கிளர்ச்சியை நசுக்கிய போது பல ஊடகவியலாளர்களுக்கு எதிராக இன்னும் தண்டிக்கப்படாமல் விடப்பட்ட குற்றங்களுடனும் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. ஊடகத் துறையில் பன்முகத்தன்மை இல்லாததாலும், முக்கிய அரசியல் குலங்களைச் சார்ந்திருப்பதாலும், பத்திரிகை ஆபத்தில் உள்ளது” என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...