அமைச்சரவை மற்றும் பிரதமரை நீக்கிய பின்னரே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
எனவே முன்மொழிவுகள் குறித்து பிறகட்சிகளுடன் பேச 5 பேர் கொண்ட குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி வலியறுத்திய நிலையில் பொதுஜன பெரமுனவுடன் குறித்த குழு பேசியதாக அவர் கூறினார்.
அதன்படி பொதுஜன பெரமுன முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டதாகவும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சு இடம்பெறுவதாகவும் நாடளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தா