follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்திற்கான முன்மொழிவு

அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்திற்கான முன்மொழிவு

Published on

அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பிரேரணை குறித்து மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்க வந்த போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

EPF பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில்...

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...