follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம்

தேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம்

Published on

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் இன்று(02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் உத்தேச தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் ​கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...