follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகைதான பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கைதான பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Published on

ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ பரிசோதனையை கொழும்பு – கண்டி அரச மருத்துவ அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...