கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இவ்வாறு குறித்த வீதி தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வௌிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி பயணிகள் விமான நிலையம் நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.