follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஇன்று இ.போ.சபைக்கு சொந்தமான 4,200 பஸ்கள் சேவையில்

இன்று இ.போ.சபைக்கு சொந்தமான 4,200 பஸ்கள் சேவையில்

Published on

இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) முன்னெடுக்கப்படும் தினசரி பஸ்களில் 80 வீதத்திற்கும் அதிகமான சுமார் 4,200 பஸ்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 5,000 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், இன்று பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...