கொவிட் தொற்று காரணமாக நாட்டில் நேற்றைய தினம் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,502 ஆக அதிகரித்துள்ளது.