யாழ்ப்பாணம் மிருசுவில் ஜீப் வண்டி ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஜீப் ரக வாகனத்தில் பயணித்த மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமத்தை நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன்மார் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.