புனித ரமழானை முன்னிட்டு கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள், விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்தது.
follow the truth
Published on