follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று

Published on

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று(21) மாலை இடம்பெறவுள்ளது.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இன்று(21) கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை வகுப்பதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகள் அடங்கிய சட்டமூலம் சபாநாயகரிடம் இன்று(21) கையளிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...