follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுசீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்

சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்

Published on

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலமைகளை சமாளிக்கும் வகையில் இலங்கைக்கு சீனா அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீன வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உதவிகள் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமெனவும் சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...