follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுநிதி அமைச்சர் மற்றும் உலக வங்கியின் தெற்காசிய தலைவருக்கிடையில் சந்திப்பு

நிதி அமைச்சர் மற்றும் உலக வங்கியின் தெற்காசிய தலைவருக்கிடையில் சந்திப்பு

Published on

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபரை (Hartwig Schafer) ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, நாட்டின் இயல்பு நிலைமை மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு போஷாக்கு, கல்வி, சுகாதாரம் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு உலக வங்கி உறுதிகொண்டுள்ளதாக Hartwig Schafer மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...