follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபோக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம்

போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம்

Published on

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 215 (அ) பிரிவின் பிரகாரம், நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இந்த அபராதங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 29 முதல் ஏப்ரல் 10 வரை (விடுமுறை நாட்கள் உட்பட) வழங்கப்பட்ட அபராத பத்திரங்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை எந்த தபால் அலுவலகம் அல்லது உப தபால் நிலையங்களில் மேலதிக கட்டணமின்றி செலுத்தலாம் என்று தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...