follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடு1400 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இலங்கைக்கு

1400 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இலங்கைக்கு

Published on

1400 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (19) காலை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

அத்துடன், எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் 7000 மெற்றிக் தொன் எடையுள்ள இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...