follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுகாலி முகத்திடல் போராட்டம் -கோட்டை OIC நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு

காலி முகத்திடல் போராட்டம் -கோட்டை OIC நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு

Published on

கடந்த 10 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு பிரதான நீதவானிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக குறித்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாடானது பொது மக்களின் பாதுகாப்பிற்கு தடையாக காணப்படுவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் சுகயீனம் அடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்தப் போராட்டத்தில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் B அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனவும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...