follow the truth

follow the truth

March, 11, 2025
Homeஉள்நாடுகாலி முகத்திடலிலிருந்து காவல்துறை ட்ரக் வண்டிகள் அகற்றப்பட்டன

காலி முகத்திடலிலிருந்து காவல்துறை ட்ரக் வண்டிகள் அகற்றப்பட்டன

Published on

இன்று காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் பாரவூர்திகள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

இவை எங்கிருந்து எதற்காக வந்தன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை.

ஆனால், இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் போராட்டக்களத்தில் இன்று வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும், தற்போது குறித்த ட்ரக் வண்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நள்ளிரவு முதல் GCE O/L மேலதிக வகுப்புக்களுக்கு தடை

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று(11) நள்ளிரவு முதல் தடை...

ரோயல் பார்க் கொலை – மைத்திரிக்கு அழைப்பாணை

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு இரத்து...

உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை

உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...