follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகாலி முகத்திடலிலிருந்து காவல்துறை ட்ரக் வண்டிகள் அகற்றப்பட்டன

காலி முகத்திடலிலிருந்து காவல்துறை ட்ரக் வண்டிகள் அகற்றப்பட்டன

Published on

இன்று காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் பாரவூர்திகள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

இவை எங்கிருந்து எதற்காக வந்தன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை.

ஆனால், இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் போராட்டக்களத்தில் இன்று வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும், தற்போது குறித்த ட்ரக் வண்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...