follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்நியூயோர்க் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

நியூயோர்க் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

Published on

அமேரிக்கா நியுயோர்க்கில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க கைது செய்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற போதிலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவைத் தாண்டி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சந்தேகத்துக்குரிய நபராக கைது செய்யப்பட்டுள்ளவர் மீது தீவிரவாத தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...

டொனால்ட் டிரம்பை சந்திக்கும் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க...