சர்வதேச நாணய நிதிய பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன், கலந்துரையாடல் மூலம் நிலுவையில் உள்ள அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியரொருவர் சேவையில்...