எரிவாயு வழங்குமாறு கோரி பிரதேசவாசிகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் கண்டி – மஹியங்கனை பிரதான வீதி, திகன பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...