நாளை (12) தொடக்கம் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் பீப்பாய்கள் மற்றும் கலன்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படமாட்டது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து இந்திய...