follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை - ஜி.ஏ.சந்திரசிறி

விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை – ஜி.ஏ.சந்திரசிறி

Published on

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் வெளியேறுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உயரடுக்கினர் முதல் சாதாரண பயணிகளின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளையும் செயலிழக்கச் செய்தல் அல்லது தளர்த்துவதோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின்...