பாராளுமன்றம் இன்று காலை ஆரம்பமான நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 02.00 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...