follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசமூக வலைத்தளங்கள் முடக்கம் : நள்ளிரவில் நாமலின் ட்விட்டர் பதிவு!!

சமூக வலைத்தளங்கள் முடக்கம் : நள்ளிரவில் நாமலின் ட்விட்டர் பதிவு!!

Published on

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டரில் பதிவொன்றினை பதிவிட்டதையடுத்து சமூக வலைத்தள பயனாளிகள் பல கேள்விகளால் அவரைத் தாக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்ட நிலையில். சரியாக 1:58 மணிக்கு நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டார்.

அவரது பதிவை பார்த்த சமூக வலைதளவாசிகள், அமைச்சரே, தாங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா? நீங்கள் VPN ஐப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து பதிவு செய்கிறீர்களா? பல கேள்விகளால் அவரை துளைத்துள்ளார்கள்.

 

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...