follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுசமூக வலைத்தளங்கள் முடக்கம் : நள்ளிரவில் நாமலின் ட்விட்டர் பதிவு!!

சமூக வலைத்தளங்கள் முடக்கம் : நள்ளிரவில் நாமலின் ட்விட்டர் பதிவு!!

Published on

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டரில் பதிவொன்றினை பதிவிட்டதையடுத்து சமூக வலைத்தள பயனாளிகள் பல கேள்விகளால் அவரைத் தாக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்ட நிலையில். சரியாக 1:58 மணிக்கு நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டார்.

அவரது பதிவை பார்த்த சமூக வலைதளவாசிகள், அமைச்சரே, தாங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா? நீங்கள் VPN ஐப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து பதிவு செய்கிறீர்களா? பல கேள்விகளால் அவரை துளைத்துள்ளார்கள்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல்...

பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று

கொழும்பில் உள்ள பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று என்று ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர...