follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதச்சுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; காலி நோக்கிய போக்குவரத்து ஒழுங்கை ஸ்தம்பிதம்

தச்சுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; காலி நோக்கிய போக்குவரத்து ஒழுங்கை ஸ்தம்பிதம்

Published on

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தளபாட உற்பத்தியாளர்களின் போராட்டமொன்று மொரட்டுவை-குருச வீதியில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் காலி வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...