கொழும்பு – புத்தளம் பிரதான வீதி மதுரங்குளிய நகரில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.