follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

Published on

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக என். சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் நாளை கல்முனை மாநகர சபையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்ட ஏ.சீ. அன்சார், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...