வவுனியா- சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தினுள் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்படுவதாகப் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன், குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 35வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ள